districts

img

மயான பாதையை மீட்டுத்தரக்கோரிக்கை

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி வட்டம் கோணானூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை  அகற்றி மயான பாதையை மீட்டுத்தர வேண்டி அப்பகுதி மக்கள், சக்கரவர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.