கேரளா வயநாடு நிவாரண நிதியாக வசூலிக்கப்பட்ட 8 ஆயிரம் ரூபாயை இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமதுவிடம், தென்சென்னை மாவட்ட நிர்வாகி ஸ்வேதா வழங்கினார். மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார், செயலாளர் ரா.பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் உள்ளனர்.