ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) 47ஆவது மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மாநகராட்சி 98ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆ.பிரியதர்ஷினிக்கு தெய்வநாயகி சால்வை அணிவித்து கவுரவித்தார். உடன் தலைவர் எஸ்.ராமலிங்கம், பொதுச்செயலாளர் பா.ராஜாராமன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, செயல் தலைவர் வி.எம்.கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் வி.மோகன், இணைப் பொதுச்செயலாளர் என்.வி.கிருஷ்ணராவ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.