சென்னை,மே 14- சென்னை எர்ணாவூர் பகுதியில் காவல்துறையி னர் சொகுசு காரை சோத னையிட்ட போது அதில் 15 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்த திருவொற்றியூரை சேர்ந்த விக்னேஷ், எண்ணூர் சுனாமி குடியி ருப்பை சேர்ந்த தருண் கிருஷ்ணா,ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்த னர். காருடன், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.