சிதம்பரம், ஜூன் 6- சிதம்பரம் வீனஸ் குழும பள்ளிகளில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி யின் தாளாளர் எஸ்.குமார் தலைமை தாங்கினார். இயற்கையை பாது காக்க மரக்கன்றுகளை வளர்ப்போம். மரக்கன்று கள் வளர்வதற்கு உறு துணையாக இருப்போம் என்று பள்ளியின் தாளாளர் முன்னிலையில் அனை வரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளியின் முதல்வர் ராதிகா, கல்விக் குழு உறுப்பினர் சித்ரா, முரளி குமார், பள்ளி ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.