districts

img

கோடை காலம் துவங்கும் முன்பே வெயில் வாட்டி  வருவதால் தர்பூசணி,

கோடை காலம் துவங்கும் முன்பே வெயில் வாட்டி  வருவதால் தர்பூசணி, நுங்கு விற்பனை அதிகரித் துள்ளது. இதற்கிடையில், விழுப்புரம் மாவட்டத்தி லிருந்து நாமக்கல் உழவர் சந்தைக்கு தர்பூசணி  கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு குவிக்கப்பட்டுள் ளது.