districts

img

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப்பள்ளி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப்பள்ளியில், உலகத் தாய்மொழி தினம் மற்றும் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன், தில்லையாடி வள்ளியம்மை ஆகியோரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தலைமையாசிரியர் மு.செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.