நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப்பள்ளியில், உலகத் தாய்மொழி தினம் மற்றும் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன், தில்லையாடி வள்ளியம்மை ஆகியோரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தலைமையாசிரியர் மு.செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.