districts

img

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்கள்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில், திருச்செங்கோட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. முன்னாள் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.மகேஸ்வரி ஆகியோர் கலந்த கொண்டனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றனர்.