தனியார் மயத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று ஈரோட்டில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஜிடிஎஸ் மாநில செயலாளர் செல்வராஜ், ஆர்3 சங்க தலைவர் தனபால், பி4 சங்க தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.