districts

img

வரி செலுத்துவோர் சங்கத்தினர் போராட்டம்

ஈரோடு, ஜன.2- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வரி செலுத்துவோர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டு வரி, சொத்து வரி உயர்வை பாதியாகக் குறைக்க வேண்டும். குப்பை வரியை அறவே நீக்க வேண் டும். பாதாள சாக்கடை வைப்புத் தொகை உயர்த்தியதை கைவிட வேண் டும். கெடுபிடி, மிரட்டல் வசூலிப்பை மாநகராட்சி நிறுத்த வேண்டும் என வலி யுறுத்தி ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர்  பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில், இச்சங்கத்தின் நிர்வாகி கள் ந.பாரதி, எ.ஏ.சண்முகசுந்தரம் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.