தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சேலம் வட்டக்கிளைத் தலைவர்கள், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று கேரள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ள நிவாரண நிதி வசூலில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் சுரேஷ், ஸ்ரீபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.