districts

img

தமிழ்நாடு அமைப்பு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ் வளர்ச்சி நாள் கருத்தரங்கம்

தமிழ்நாடு அமைப்பு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ் வளர்ச்சி நாள் கருத்தரங்கம் பாலக்கோட்டில் நடைபெற்றது. வட்டச் செயலாளர் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். எழுத்தாளர் சு.பொ.அகத்தியலிங்கம் சிறப்புரையாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சி யின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.நாகராசன், வே.விசு வநாதன், ஆர்.சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜி.பாண்டியம்மாள் நன்றி கூறினார்.