சாம்சங் தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாமக்கல் பூங்கா சாலை முன்பு சிஐடியு வினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன், மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.