திருப்பூர், பிப்.14- திருப்பூர் புத்தக திருவிழாவில் வேள்பாரி நாடகம் நடத் திய, சுப்பையா சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில், 8 ஆம் வகுப்பு மாணவி பவன் நிரஞ்சனா சு. வெங்கடேசனுக்கு ஓவியம் வழங்கினார். 11 ஆம் வகுப்பு மாணவர் ச.சந்தோஷ் தான் எழுதிய கவிதையை படித்து காட்டி னார். இந்நிகழ்வில், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்ட செயலாளர் செ.முத்துகண்ணன், சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் உடன் இருந்த னர்.