districts

img

திருப்பூரில் சிறப்பு கருத்தரங்கம்

திருப்பூர், மார்ச் 6-  தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார் பில் புதனன்று திருப்பூரில் சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கத்தின் மாவட்டத்  தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கத் தில் பாலசந்திரமூர்த்தி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சோ.பாலகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினார். மாநில  பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி நாடும் நாமும் என்ற  தலைப்பில் பேசினார். முன்னாள் மாநிலச் செயலாளர் ஆ. நிசார் அகமது ஓய்ந்தவர்கள் அல்ல ஓய்வூதியர்கள் என்ற தலைப்பில் பேசினார். இதில் திரளானோர் பங்கேற்றனர். முடி வில் மாவட்ட பொருளாளர் கி.மேகவர்ணன் நன்றி கூறி னார்.