தமிழக தடகள சங்கம் சார்பில் கோவை நேரு விளை யாட்டரங்கில் நடைபெற்ற மூத்தோர் தடகள விளை யாட்டு போட்டியில் ஈரோடு மாவட்ட மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் பணியாற்றும் உதவி யாளர் ப.தமிழ்செல்வி கலந்து கொண்டு குண்டு எறிதலில் தங்க பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கமும்பெற்றார். பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ண ணுண்ணியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.