தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் இரண்டாம் நிலை நூலகர் பிரபாகரன் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. பொது நூலகத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், அலுவலக கண்காணிப் பாளர் திருமலை குமாரசாமி, முதல்நிலை நூலகர் இரா.மாதேஸ்வரன், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கோ.பழணியம்மாள், மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், பொருளாளர் பி.எஸ்.இளவேணில் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.