districts

img

‘ரயிர்வே அதிகாரிகள் ஆய்வு ’

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா ஆய்வு மேற்கொண்டார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை வழங்கினார்.