districts

img

‘தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்’

ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினருக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கு விழாவை சென்னையில் முதலமைச்சர் துவக்கி வைத்த நிலையில், கோவையில் 7000க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெள்ளியன்று வழங்கினார்.