நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாயன்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பொதுமக்களிடம் கலந்து ரையாடி, குறைகளை கேட்ட றிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாயன்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பொதுமக்களிடம் கலந்து ரையாடி, குறைகளை கேட்ட றிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.