மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலூகா குழு சார்பில் கட்சி வளர்ச்சி நிதி 1 லட்சத்து 5 ஆயிரத்து 300 ரூபாய் சாமி.நடராஜனிடம் அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூத ணன், மடத்துக்குளம் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடிவேல் தாலுக்கா குழு உறுப்பினர்கள் பன்னீர் செல்வம், எம்.எம்.வீரப்பன், ராஜகோபால், ராஜரத்தி னம் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.