கோவை மாநகாராட்சிகுட்பட்ட என்பிஇட்டேரி 9 ஆவது வீதியில் புதிதாக கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ள அங்கன்வாடி மையத்தில் மாநகராட்சி ஆணையர், மு.பிர தாப் நேரில் சென்று பார்வை யிட்டு குழந்தைகளுடன் கலந்து ரையாடினார். இந்நிகழ்வின்போது, தெற்கு மண்டல தலைவர் ரெ.தன லட்சுமி, மாமன்ற உறுப்பினர் அப்துல்காதர். உதவி ஆணையர் அண்ணாதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.