தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகி யோரின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.