நாமக்கல் மாவட்டம், வெப்படை பேருந்து நிறுத்த பகுதியில், வாலி பர் சங்கத்தின் சார்பில், மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு மதச்சார்பின்மை பாதுகாப்போம் என்ற தலைப்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செய லாளர் மணிகண்டன், சிபிஎம் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளர் சந்திரமதி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.