districts

img

நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது

நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந் நிலையில், ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய மரம் ஒன்று விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.