districts

img

திருப்பூரில் மருத்துவக் கல்லூரி வகுப்பு தொடங்கியது

திருப்பூர், பிப்.14- திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத் துவமனையில் முதல் முறையாக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடை பெற்ற நிலையில் திங்களன்று மாண வர்களுக்கான வகுப்பு தொடங்கியது. திருப்பூர் மாவட்டம் உருவாக்கப் பட்ட நிலையில் இந்த மாவட்டத்துக்கு  தனி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை உருவாக்க வேண்டும் என்று  பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் சமீபத் தில் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை தொடங்கப்பட்டது. பின்னர் நடப்பு ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. முதல் முறையாக அரசுப் பள்ளிகளில் படித்து  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவிகி தத்தினர் இக்கல்லூரியில் இடம் பிடித்த னர். இவர்களுக்கான வகுப்புகள் திங் கள்கிழமை முதல் தொடங்கியது. படிப் படியாக மொத்த ஒதுக்கீட்டு எண் ணிக்கை மாணவர்கள் நிரப்பப்படுவார் கள் என்று மருத்துவக் கல்லூரி வட்டா ரத்தினர் தெரிவித்தனர்.