districts

img

அவிநாசியில் டிசம்பர் 1, 2 தேதிகளில் நடைபெற இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அவிநாசியில் டிசம்பர் 1, 2 தேதிகளில் நடைபெற இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது  திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்காக, ஊத்துக்குளியில் நடைபெற்ற கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தின்போது, ஆட்டை யம்பாளையம் கிளை சார்பில் ரூ.ஒரு லட்சம் நிதியை, அவிநாசி கமிட்டி உறுப்பினர் ஏ.சண்முகம், ஆர்.வேலுச்சாமி  ஆகியோர், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறனிடம் வழங்கினர். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ்,  மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உன்னிகிருஷ்ணன், ச.நந்த கோபால், அவிநாசி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.பழனிச்சாமி ஆகி யோர் உடனிருந்தனர்.