districts

img

வீட்டுமனை பட்டா கேட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் ஊர் வலம் போல் திரண்டு வந்து மனு

அனுமந்தபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ‌வீட்டுமனை பட்டா கேட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் ஊர் வலம் போல் திரண்டு வந்து மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற் பட்டது.

;