districts

img

கோவை மாவட்டம், அன்னூர் பகுதியெங்கும் நெடுஞ்சாலை துறை சார்பாக பராமரிப்பு

கோவை மாவட்டம், அன்னூர் பகுதியெங்கும் நெடுஞ்சாலை துறை சார்பாக பராமரிப்பு என்ற பெயரில் நடைபெற்று வரும் பள்ளம் தோண்டும் பணிகளை  நிறுத்தக்கோரி வெள்ளியன்று நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் முகமது முசிர், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் மணி கண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;