districts

img

மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

கோவை அன்னூரில் மகாத்மா காந்தி நினைவு தினத்தில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் காந்தி சிலை முன்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில், இவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் முகமது முசீர், மாவட்டச் செயலாளர் ஜெரோம் ரோட்ரிக்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சத்யராஜ் மற்றும் அகமது கபீர் உட்பட பலர்  கலந்து கொண்டனர். 

ஈரோடு பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இவ்வமைப்பின் மாவட்டக்குழு உறுப்பினர் வி.ஏ.விஸ்வநாதன் தலைமையில், சிஜடியு தலைவர் கே.குப்புசாமி ஜெகநாதன், இந்திய மாணவர் சங்க தாலுகாச் செயலாளர் செ.நவீன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;