அனைத்து பேருந்துகளையும் பராமரிக்க வலியுறுத்தி சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கோவை, சுங்கம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத் தின் கோட்ட தலைவர் வேளாங்கன்னிராஜ், பொதுச்செயலாளர் பரமசிவம், பொருளாளர் கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.