districts

img

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை பெற்று தந்த அமைப்பிற்கு பாராட்டு

கொங்கு விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில், அதன் தலைவர் சீ.விஸ்வநதான் தலைமையில், அருந்ததியர் உள் இடஒதுக்கீடு பெற்றுத்தந்த அமைப்புகளுக்கு பாராட்டு விழா ஈரோட்டில் நடைபெற்றது. இதில், சிபிஎம் ஈரோடு மாவட்ட செயலாளர் ரகுராமன், திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் சி.வெண்மணி, ஆதித்தமிழர் கட்சியின் கு.ஜக்கையன், ஆதித்தமிழர் பேரவையின் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.