மோட்டார் வாகனச் சட்டம் 2019யை ரத்து செய்ய நாடாளு மன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என வலியுறத்தி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாசிடம் ஞாயிறன்று மனு அளிக்கப்பட்டது. இதில், சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பி.கனகராஜ், தலைவர் எஸ்.தனபால், ஆட்டோ சங்க செயலாளர் சேக் தாவூத், தலை வர் வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.