மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு சிபிஎம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் பகுதிச் செயலாளர் . வெ.ரவிக்குமார், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, நிர்வாகிகள் ஷாஜகான், சரவணன், மகேந்திரன், ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.