பணியிட விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் 8 குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு கட்டு மானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் மூலம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலா ரூ.5 லட்சம் வீதிம் 40 லட்சம் நிவாரணத்தை வழங்கினார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி, சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.