நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பஜாரில் ஐந்துலந்தர் தெரு விளக்கு கடந்த மூன்று மாதமாக பழுதடைந்து கிடக் கிறது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் அலியார் தலைமையில் எரியாத தெரு விளக்கிற்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடை பெற்றது.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பஜாரில் ஐந்துலந்தர் தெரு விளக்கு கடந்த மூன்று மாதமாக பழுதடைந்து கிடக் கிறது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் அலியார் தலைமையில் எரியாத தெரு விளக்கிற்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடை பெற்றது.