அவிநாசியில் சனியன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின், மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், காலமுறை ஊதியம், டிபி ரிவு பட்டியல் சேர்த்தல், கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது. இதில் நிர்வாகிகள் நடராஜன், சுப்பிரமணியம், செந்தில்குமார், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.