districts

img

ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் பெய்து கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பி னர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மழை யினால் பாதிப்படைந்த சாலைகள், தடுப்பு சுவர் ஆகியவற்றை சீரமைக்க திட்ட அறிக்கை சமர் பிக்கப்படவுள்ளது என ஆ.ராசா எம்.பி., தெரிவித்தார்.

;