சேலம், பிப்.2- தமிழகத்தின் முன்னணி நிறுவன மான திண்டுக்கல் தலப்பாகட்டி பிரி யாணி உணவகம் தங்களுடைய 100 ஆவது கிளையை சேலம் 5 ரோட்டில் டீ மார்ட் எதிரில் திறப்பு விழா நடை பெற்றது திறப்பு விழாவிற்கு திண்டுக்கள் தலப்பாகட்டியின் நிர்வாக தலைவர், இயக்குநர் நாகசாமி தனபாலன் மற்றும் முதன்மை தொழில் அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில், திறப்பு விழாவிற்கு மன்னான் குரூப் நிர்வாக இயக்குனரும், தமிழ்நாடு கேரம் அசோசியேசன் தலைவருமான நாசர்கான், அருள்செல்வம், சேலம் பிஷப் இராயப்பன், கோகுலம் மருத்து வமனை நிர்வாக இயக்குநர் மருத் துவர் கே.அர்த்தநாரி, சிவராஜ் குரூப் நிர்வாக இயக்குநர் டாக்டர் சிவராஜ் கல்பனா, ஸ்ரீசண்முகா மருத்துவமனை யின் நிர்வாக இயக்குநர் மருத்துவர். பி.எஸ்.பன்னீர் செல்வம், ஜெயராம் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் ஆகி யோர் பங்கேற்று ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.