districts

img

பாசிச பாஜக மோடி அரசைக் கண்டித்து நான்கு முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளை கடுமையாக தாக்கும், பாசிச பாஜக மோடி அரசைக் கண்டித்து, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், சூரம்பட்டி நான்கு முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் துணைத் தலைவர்கள், மாவட்ட பொதுச் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.