தாராபுரம், ஜன.31- கொளத்துப்பாளையம் பேரூராட்சி 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காளிராஜ் போட்டியிடுகிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினர் தயா ராகி வருகின்றனர். இந்நிலையில் தாராபுரம், கொளத் துப்பாளையம் பேரூராட்சி 8வது வார்டு உறுப்பினர் பத விக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காளி ராஜ் (48), போட்டியிடுகிறார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டி யிடும் காளிராஜ் திங்களன்று காலை கொளத்துப்பா ளையம் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக் கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது சிபிஎம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் உடனிருந்தார்.