districts

img

தோழர் கௌரி யம்மாள் நினைவேந்தல் அனுசரிப்பு

கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் கௌரி யம்மாள் மறைவையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராம மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட பலர் கௌரியம்மாள் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவி யும் அஞ்சலி செலுத்தினர்.

;