districts

img

கொரோனா பரவல் அதிகரிப்பால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெறும் வாராந்திர குறைதீர்க்கும் முகாம் கூட்டம் ரத்து

கொரோனா பரவல் அதிகரிப்பால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெறும் வாராந்திர குறைதீர்க்கும் முகாம் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதேநேரம், அலு வலக வளாகத்தில் பிரத்யோக பெட்டி வைக்கப் பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப் பட்டன.