districts

‘களப்பணியில் கம்யூனிஸ்டுகள்’

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள தேவால அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியின் வளாகத்தை சுற்றி மண்டிக்கிடந்த முட்புதர்களை அகற்றும் பணியில், பந்தலூர் தாலுகா மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.