districts

img

கோவை மாராத்தான் 2022 போட்டி 3 பிரிவு

கோவை மாராத்தான் 2022 போட்டி 3 பிரிவுகளில் நடைபெற்றது. இதில், 16,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக காவல் துறை இயக்குநர் சி.சைலேந்திர பாபு தலைமையில், மாவட்ட  ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.