districts

img

சிஐடியு இன்ஜினி யரிங் தொழிலாளர் சங்கம் நிதி உதவி

கொரோனா தடுப்பு நிவாரணத்திற்காக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை சிஐடியு இன்ஜினி யரிங் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.சுப்பிரமணி, செயலாளர் சி.துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் வழங்கினர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.வேலுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;