districts

img

ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தி - அத்தாணி சாலை

ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தி - அத்தாணி சாலையிலிருந்து பெருமுகை செல்லும் ஒருவழிச்சாலையை ரூ.8.87 கோடி மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக அமைக்கும் பணியை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.சுப்பிரமணி, கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.