districts

img

2024 ஆம் ஆண்டிற்கான காலண்டர் மற்றும் டைரி வெளியீட்டு நிகழ்வு

கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான காலண்டர் மற்றும் டைரி வெளியீட்டு நிகழ்வு திங்களன்று நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டார். உடன் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா ஆகியோர் பங்கேற்றனர்.