districts

img

கட்டிடம் மற்றும் கல்லுடைக்கும் தொழிலா ளர்கள் சங்க பகுதி கிளை மகாசபை

கோவை மாவட்டம் கட்டிடம் மற்றும் கல்லுடைக்கும் தொழிலா ளர்கள் சங்கத்தின் செல்வபுரம் பகுதி கிளை மகாசபை நடைபெற் றது. இதில், மாவட்டத் தலைவர் கே.மனோகரன் மற்றும் பொருளா ளர் எம்.முருகையா கலந்து கொண்டனர். மகாசபையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செல்வபுரம் கிளையின் தலைவராக எஸ்.பி.சண்முகம், செயலாளராக பி.சந்திரசேகர் பொருளாளராக சி.மணி உள்ளிட்ட 13 பேர் கொண்ட பகுதி குழு தேர்வு செய்யப்பட்டது.

;