districts

கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு

கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு நாமக்கல்,

பிப்.12- சாலை விதிகளை கடை பிடிப்பது குறித்து, கலை  நிகழ்ச்சிகள் மூலம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, மாவட்ட வருவாய் துறை ஏற்பாட்டில், கள்ளச்சாராயத்தினால் ஏற்ப டும் தீமைகள் குறித்தும், தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் பாதிப் புகள் குறித்தும், சாலை விதி களை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு கலை  நிகழ்ச்சி புதனன்று நடை பெற்றது. சேலத்தைச் சேர்ந்த  ரேவதி, வெள்ளியங்கிரி ஆகி யோரை கொண்ட கலைக் குழுவினர் இந்த நிகழ்வில் ஆடல், பாடல் நிகழ்வின் மூலம் பொதுமக்கள் மத்தி யில் விழிப்புணர்வு ஏற்ப டுத்தினர்.